தவறான உறவுகளை சூனியத்தின் மூலம் பிரிக்கும் முறை!!

யாரும் தவறான வழிகளில் அல்லது, முறை தவறி செய்து விபரீதங்களில் அகப்பட வேண்டாம். (இதனால் ஏற்படும் பதகமான விளைவுகளுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல)

தவரான ஆண்,பெண் உறவை பிரிக்கும் பாவை பொம்மை:-
பசுமாட்டின் சாணம்,கரயாண் புற்றுமண்,கருப்பு எள்,வெள்எருக்கன்பால் ஆகிய வைகளை அரைத்து சம எடை வைத்து அதனுடன் மூன்று கிணற்று நீர் எடுத்து அவற்றை ஒரு இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்து நீரை தெளிய வைத்து அதன் மேல் உள்ள நீர் சேகரித்து அந்த கலவையுடன் சேர்த்து பிசைந்து இரண்டு பாவை பொம்மை ஆண்,பெண் உருமாக செய்து,

அவற்றை நீர் வளம் உள்ள ஒரு குழத்தங்கரையில் வைத்து பிரிக்க வேண்டிய ஆண் பெண் பெயர்,ராசி,நச்சத்திரத்தை ஒரு வெள்ளை காதிதத்தில் பச்சை நிற மையால் எழுதி அவற்றை இரண்டு பாவை பொம்மை வயிற்று பகுதியில் புதைத்து அவற்றிக்கு சிவப்பு அரலி மாலையால் இண்டு பொம்மைக்கும் மாலை அணிவித்து அவற்றிக்கு சம்மந்தப்பட்ட ஆன்,பெண் தலை முடி,காலடி மண்,நகம் முடித்தால் சேகரித்து அந்த பொம்மை பகுதியில் பொருத்தவும் இல்லை என்றால் பெயர்,ராசி,நச்சத்திரம் போதுமானது அவற்றிக்கு பால்,பழம்,தேங்காய்,பத்தி,சூடம்,சாம்பிராணி ஆகியவற்றை செவ்வாய் கிழமை காலை 9.00 மணிக்குள் பூஜையை ஆரம்பித்து உச்சாடன மூல மந்திரம் 108 உரு வடக்கு முகம் அமர்ந்து ஜெபித்து,

 ஒரு பொம்மையை குளத்தில் வீசி விடவும் மற்றெரு பொம்மையை குளத்தங்கறையில் புதைக்கவும் பிறகு திரும்பி பார்க்காமல் வீட்டிற்க்கு சென்று குளித்து விட்டு வீட்டிற்குள் சொல்லவும் அன்று இரவில் எப்படி பட்ட உறவானாலூம் உடனடியாக முறியும் இதை நன்மைக்கு மட்டும் பயண்படுத்தவும்.

மூலமந்திரம்:-

ஓம் சூர சூர சங்கரா நாதாந்த நாதா குமரா உச்சாடன உச்சாடனாய ஐய்யும்,கிலியும் ஸ்ரீம் பட் சுவாகா